உலகச் செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தீவிர இடதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னை தேற்கடித்து, இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் ஆவார். பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி..

Read More

ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், வடக்கு மஸார் ஷரீப் என்ற இடத்தில் தொழுகை நடந்த போது குண்டு வெடித்தது. இதில், 10 பேர் உயிரிழந்தனர். இதேபோல்,..

Read More

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவின்போது குளிர்சாதனப்பெட்டிக்குள் தஞ்சமடைந்த சிறுவன் இருபது மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது..

Read More

சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்திய நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு தூக்குத்தண்டனை.!

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34). மாற்றுத் திறனாளியான இவர் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 2009ம் ஆண்டு கைது..

Read More

உக்ரைனில் இரண்டு மாதம் கடுமையான போராட்டத்திற்கு பின் மரியுபோலை ரஷ்யா கைப்பற்றி உள்ளது.

இங்குள்ள இரும்பு தொழிற்சாலையின் பதுங்கு குழியில் இருந்து ஈக்கள் கூட தப்பக் கூடாது என அதிபர் புடின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். உக்ரைனுக்கு எதிரான முதற்கட்ட..

Read More

உக்ரைனை சின்னாப்பின்னமாக்க புதிய வியூகம் அமைத்துள்ள ரஷ்யா, அங்கு கூடுதல் படைகளை குவித்து வருகிறது.

நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், முக்கிய நகரங்கள், தெருக்கள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை, குண்டு மழை பொழிந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட..

Read More

உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி காலாவதி ஆயுதங்களை வழங்கும் ‘நேட்டோ’ – ஐ.நா-வுக்கான ரஷ்யப் பிரதிநிதி தகவல்.!

உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி காலாவதி ஆயுதங்களை நேட்டோ நாடுகள் வழங்கிவருவதாக ஐ.நா-வுக்கான ரஷ்யப் பிரதிநிதி பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப்..

Read More

உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை, அந்நாட்டு அரசு துரிதப்படுத்தி வரும் நிலையில், வரும் நாட்களில் அந்நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, உக்ரைன் ராணுவத்தினர் பதிலடி..

Read More

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க, ரஷ்யா, பெலரோஸ் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய..

Read More

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50.58 கோடியாக அதிகரித்துள்ளது.!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை..

Read More