உலகச் செய்திகள்

நாகேந்திரன் தர்மலிங்கம் நேற்று காலை சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறையில் தூக்கிலிடப்பட்டார்.!

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் சிங்கப்பூரில் 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு..

Read More

ரஷ்யா, உக்ரைன் இடையே சமரசம் வேண்டி ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று (ஏப். 28) சந்திக்க தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடந்த இரு மாதங்களுக்கு மேல் தீவிர போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர்..

Read More

இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரான், மீது மர்ம நபர் தக்காளி வீசிய சம்பவம் நடந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் தேர்தல் நடந்தது. இதில், எல்.ஆர்.இ.எம்., எனப்படும் லா ரிபப்ளிக் என் மார்செல் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய..

Read More

மக்களை வெளியேற்ற ஒத்துழைப்பு தருவதாக புதின் உறுதியளித்துள்ளார்.

ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரில் இரும்பு ஆலை ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்றும் ஐ.நா.சபை மற்றும் செஞ்சுலுவை சங்கத்தின் முயற்சிக்கு ரஷ்ய..

Read More

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதால் அவரது மரண தண்டனை உறுதியாகி உள்ளது.

அவருடைய தூக்கு இன்று நிறைவேற்றப்படுகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்திய வழக்கில் கடந்த 2009ம் ஆண்டு..

Read More

மியன்மார் நாட்டின் மக்களாட்சி ஆதரவாளரும் தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவருமான ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மோசமெனக்கூறி, அந்நாட்ட இராணுவம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆட்சியை கைப்பற்றியது. அத்துடன் இராணுவத்தினருக்கு எதிரான தலைவர்களையும் கைது செய்திருந்தனர்…

Read More

உக்ரைனுக்கு எதிரான போர் 3ம் உலக போருக்கான உண்மையான ஆபத்து என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் 2 மாதத்தை கடந்து தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ரஷ்ய படைகள், ஒரே இரவில் 423..

Read More

உலகின் மிக வயதான பெண்மணி என்ற கின்னஸ் புத்தகத்தில் சாதனை ஏற்படுத்திய 119 வயது மூதாட்டி கேன் டனகா காலமானார்.

ஜப்பானை சேர்ந்த கேன் டனகா 1903ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி பிறந்தார். இவர் தனது பெற்றோருக்கு 8 குழந்தைகளில் 7வது மகளாக பிறந்தார்…

Read More

புச்சா நகரில் உக்ரைன் பெண்களை ரஷ்ய வீரர்கள் தகாத முறையில் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷ்ய..

Read More

சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை கொண்டாடவும், ஊக்குவிக்கவும் ஒரு மாத திருவிழாவுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் சீன மொழி, மலாய், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. பள்ளிகளில் தாய்மொழிப் பாடம் என..

Read More