உலகச் செய்திகள்

அமெரிக்காவில் விமானம் மற்றும் பிற பயணங்களின்போது பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டயாமில்லை என்று புளோரிடா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் முழுவதுமாக குறையவில்லை. இந்நிலையில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணத்தில் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என்று..

Read More

போலந்து எல்லையோரம் அமைந்துள்ள லீவ் நகரில், ஏவுகணைகளை வீசி ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில், ஏழு பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.

பிப்ரவரி, 24ம் தேதி முதல், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி..

Read More

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50.46 கோடியாக அதிகரித்துள்ளது.!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50.46 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது..

Read More

324 மருத்துவமனைகளை தாக்கி அழித்த ரஷ்யா… உக்ரைனில் சுமார் 15,000 பேர் ரஷ்ய படைகளால் படுகொலை.!

உக்ரைனில் 50 நாட்களை கடந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள் 24 மணி நேரத்தில் 7 ராணுவ தளவாடங்களை தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக..

Read More

2ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்ப முடியும் அளவிற்கு வாட்ஸ அப் செயலி மேம்படுத்தப்படுகிறது.!

இன்று உலக அளவில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள உதவி வருகிறது சமூக வலைதள செயலியான வாட்ஸ்-அப். மெட்டா நிறுவனத்தின் இந்த செயலியில்..

Read More

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45,20 கோடியாக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும்..

Read More

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44.95 கோடியாக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும்..

Read More

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் இம்ரான் கட்சி எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்து, வாக்கெடுப்பை புறக்கணித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த..

Read More

உக்ரைனை தொடர்ந்து பின்லாந்தும் நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டுவதால் அதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

நேட்டோவில் சேர முயன்றதாக கூறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்து இருக்கும் நிலையில், மேலும் ஒரு ஐரோப்பிய நாடும் நேட்டோவில் சேர விருப்பம்..

Read More

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த தனது தாய்க்கு வயது சிறுமி ஒருவர் உருக்கமாக எழுதிய கடிதம்.!

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரில் ஏராளமான அப்பாவி மக்கள்,பெண்கள் மற்றும்..

Read More