இலங்கைச் செய்திகள்

21 வது திருத்தம் தொடர்பில் 10 சுயாதீன கட்சிகளின் முன்மொழிவுகள் கையளிக்கப்படவுள்ளன.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் 10 சுயாதீனக் கட்சிகள் இணைந்து தயாரித்த முன்மொழிவுகள் இன்று (01) பிரதமரிடம் கையளிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின்..

Read More

வட்டுக்கோட்டை காவல் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். 76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும்..

Read More

வடமாகாணத்திற்கு தேவையான உரவகைகளை வழங்கும் இந்தியா.

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை காங்கேசன் துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து..

Read More

உடற்பயிற்சி கூட்த்திற்கு செல்லும் ஷிரந்தி ராஜபக்சவுக்கு சுமார் 200 காவல்துறையை பாதுகாப்புக்காக ஈடுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரிடம், காவல்துறை மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்தராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தற்போது கொழும்பில் உள்ள சொகுசு வீடொன்றில் பாதுகாப்பாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சக்களுக்கு மக்கள் மத்தியில்..

Read More

இலங்கையில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 1,878 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மே 9 ஆம் திகதி நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 1,878 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 831 சந்தேகநபர்கள்..

Read More

கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோ டீல் கம ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டதால் இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது…

Read More

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகள் இருவரை அழைப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற கலவரத்தில் சட்டத்தை நிலைநாட்டத் தவறியமை தொடர்பில் ஆராய்வதற்காக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி..

Read More

ரணில் விக்ரமசிங்க பிரதமராக உள்ள அரசாங்கத்தில் எந்த அமைச்சு பொறுப்புக்களையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று..

Read More

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பன குறித்து இதன்போது..

Read More

நாவின்ன சந்தி – ஹைலெவல் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு வழங்கக் கோரி இன்று காலை முதல் அப்பகுதி மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருவதன் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்..

Read More