May 14, 2022 1:34 am

நாவின்ன சந்தி – ஹைலெவல் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு வழங்கக் கோரி இன்று காலை முதல் அப்பகுதி மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருவதன் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

Share Button