இந்தியச் செய்திகள்

மெல்ல மெல்ல உயரும் கொரோனா; சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30 ஆக உயர்வு.! சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு.!

சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். 700..

Read More

நடப்பு ஆண்டில், இந்தியா வலுவான வளர்ச்சியை அடையும் என்றும் சீனாவை விட வளர்ச்சி இரு மடங்கு வேகமாக இருக்கும் என்றும், பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, பன்னாட்டு நிதியம் அதன், உலக பொருளாதார பார்வை குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வலுவான..

Read More

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுஇடத்தில் மாஸ்க் அணிய வேண்டியது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் உயிர் பிழைப்பதே அதிசயம் என்ற நிலையில் இருந்து தற்போது ஓரளவு மீண்டு வந்துள்ளனர். கடந்த..

Read More

இந்தியாவில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா.!

இந்தியாவில்  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த..

Read More

இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்வதாக அறிவிப்பு.!

சீனாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தோற்றால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான..

Read More

கார் விபத்தில் இறந்த தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கார் விபத்தில் இறந்த தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்…

Read More

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா.

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த..

Read More

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உள்துறை சார்பில் 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள், 11 காவல் நிலையங்கள், 3 காவல்துறை கட்டிடங்கள்,..

Read More

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ரயில் பயணிகள் 5 பேர் மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கவுகாத்தி செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் புகை வந்ததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து  தொழில்நுட்ப கோளாறு..

Read More

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 20 போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ஸ் அணியை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 3 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.!

மும்பை வன்கடே மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோவ் சுப்பர் ஜயன்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்து…

Read More