இந்தியச் செய்திகள்

நாகேந்திரன் தர்மலிங்கம் நேற்று காலை சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறையில் தூக்கிலிடப்பட்டார்.!

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் சிங்கப்பூரில் 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு..

Read More

நான் ராஜினாமா செய்ய மாட்டேன்’ என, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு இருவருக்கும் எதிராக,..

Read More

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி இன்று ஆரம்பம்!

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி,  ரியல் மாட்ரிட் அணிகள் மோதுகின்றன…

Read More

தமிழகம் – தஞ்சை அருகே தேரோட்டத்தின் போது மின்சார கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்தியா தஞ்சாவூரில், களிமேடு பகுதியில் இடம்பெற்ற தேர் விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.குறித்த பகுதியில் உள்ள அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன்..

Read More

ஒன்றிய அரசின் கடும் எச்சரிக்கையை அடுத்து பேட்டரி பழுது ஏற்பட்டுள்ள மின்சார ஸ்கூட்டர்களை தயாரிப்பு நிறுவனங்கள் திரும்பப் பெற்று வருகின்றன.

எரிபொருள் விலை உயர்வு, சுற்றுசூழல் மாசு ஆகிய காரணங்களால் மின்சார ஸ்கூட்டர்களை வாங்க உலகளவில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும் சமீபகாலமாக மின்சார..

Read More

லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பைக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில், பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ரூ.24 லட்சம் அபராதம்..

Read More

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த..

Read More

கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்கள் ஹெச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும்,..

Read More

ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், வடக்கு மஸார் ஷரீப் என்ற இடத்தில் தொழுகை நடந்த போது குண்டு வெடித்தது. இதில், 10 பேர் உயிரிழந்தனர். இதேபோல்,..

Read More

சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்திய நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு தூக்குத்தண்டனை.!

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34). மாற்றுத் திறனாளியான இவர் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 2009ம் ஆண்டு கைது..

Read More