இந்தியச் செய்திகள்

மொழி உரிமை காக்க பாடுபடுவோம் – முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்!

தனது கேரள பயணத்திற்கு பின்னர் இந்த கடிதத்தை எழுதியுள்ள அவர் அதில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு..

Read More

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழி அமைய வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தல்.!

டெல்லியில் நாடாளுமன்ற மொழி அலுவலக குழு கூட்டம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ஆங்கிலத்திற்கு மாற்றாக..

Read More

தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் தான் யாசகம் பெற்ற ரூ 20,000-ஐ (83,200 இலங்கை ரூபாய்) பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசுக்கு வழங்குவதற்காக அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் ஒரு யாசகர். தான் யாசகமாக பெறும் பணத்தை சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் அப்பணத்தை பொது..

Read More

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் வீரர் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்துள்ளார்.!

எம்சிஏ மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். மும்பை இந்தியன்ஸ் தொடக்க..

Read More

ஆந்திராவில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் உத்தரவின்படி ராஜினாமா.!

ஆந்திராவில் முதல் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார். புதிய அமைச்சரவை வரும் 11ம் தேதி பதவியேற்க உள்ளது. ஆந்திராவில்..

Read More

இந்தியா மேற்கு வங்கம் மாநிலத்தில் தான் பிச்சைக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு தொடர்பான கேள்விக்கு ஒன்றுக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி, நாட்டிலேயே மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 81,244 பிச்சைக்காரர்கள்..

Read More

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 கோடியே 06 லட்சத்து 10 ஆயிரத்து 659 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி..

Read More

இந்தியாவில் ஒமைக்ரான் XE தொற்று கண்டுபிடிப்பு.!

இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமான சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் மும்பையில் ஒருவருக்கு..

Read More

மதுரை சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்..

Read More

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.!

அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள்,..

Read More