News

உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நேற்று 60 கோடியைக் கடந்துள்ளது

இது குறித்த புள்ளிவிரபரங்களை தெரிவித்துள்ள ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதளம் கடந்த 24 மணி நேரத்தில் 546,098 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, உலகம் முழுவதும்..

Read More

ஆசியக் கிண்ண டி20 போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணி பிரபல வீரர் ஷாஹீன் அப்ரிடி விலகியுள்ளார்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கிண்ண போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும்…

Read More

இந்தியாவில் தக்காளி காய்ச்சக் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுள்ளது.

இந்தியாவில் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வு இதழில் செய்தி வெளியாகியுள்ளது. பிரிட்டனில் இருந்து வெளியாகும் லான்செட் என்ற..

Read More

இலங்கையிலிருந்து எரிபொருள் நிரப்ப இந்தியா செல்லும் விமானங்கள்.

கடந்த 03 மாதங்களில் இலங்கையில் இருந்து 208 விமானங்கள் இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு விமான எரிபொருளைப் பெற சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த..

Read More

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க அடுத்தவாரம் விடுதலையாகுவார் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் நீதி அமைச்சு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஜனாதிபதி ஆவணங்களில் கையொப்பமிட்டதன் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க..

Read More

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஒரு வருடத்தினால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் எதிர்காலத்தில் தமது ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில்..

Read More

இங்கிலாந்தில் நிலவும் உச்சபட்ச வெப்பம் காரணமாக தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை நிலவும் என பிரிட்டன் வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை..

Read More

சர்வதேச கவனம் குறைந்து போயுள்ள உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு மனிதநேய நெருக்கடி சார்ந்த உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உக்ரைன் போர்  அகதிகளை அதிகப்படுத்தி உள்ளது. அகதிகள் மற்றும் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையானது நடப்பு ஆண்டில் 10 கோடியை கடந்து உள்ளது என ஐ.நா.வின்..

Read More

அவசர நிவாரண வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

பொருளாதார அழுத்தத்தில் உள்ள மக்களின் சுமையை குறைக்கும் வகையில் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க..

Read More

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,301 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,038 ஆக இருந்தது. கொரோனா தொற்றுக்கு மேலும் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை..

Read More