நளினி (இராணி) சிவகுமார்

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், கனடா TVI தொலைக்காட்சியில் கடமையாற்றியவருமான நளினி (இராணி) சிவகுமார் அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மருத்துவர் குமாரவேலு நமசிவாயம் (திருநெல்வேலி) மற்றும் செல்லத்துரை தனலஷ்மி (அதிபர், சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அழகையா (நீர்கொழும்பு) இராசம்மா ஆகியோரின் அன்பு மருமகளும், முன்னாள் வர்த்தகர் அ.சிவகுமார் அவர்களின் அன்புத் துணைவியும், கிருத்திகா, துர்க்கா ஆகியோரின் பாசமிகு அன்னையும், மாதவன் அவர்களின் அன்பு மாமியாரும், ராஜகுமாரன் (ராசன்- UK), ரஜனி (SRI LANKA), பத்மினி (கலா, நடனஆசிரியை UK), ஸ்ரீகுமார் USA, ஆனந்தகுமார் (GERMANY), திருமதி ரமணி (AUSTRALIA), சூரியகுமார் (CANADA) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், விஜயரட்ணம், குணசீலன், தேவகி, அருளேஸ்வரி, Dr. துஷ்யந்தகுமார், சாந்தி மற்றும் ஸ்ரீகுமாரன், ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-01-2024. ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00 மணி முதல் 9.00 மணிவரையும் இலக்கம் 8911 Woodbine Avenue, லுள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் 8-01-2024 திங்கட்கிழமை பி.ப. 2.30 தொடக்கம் 3.30 வரை பார்வைக்காக வைக்கப்பட்டு 3.30 க்கு ஈமக்கிரியைகள் நடைபெற்று மாலை 5.00 மணிக்கு இலக்கம் 12492 Woodbine Avenue, லுள்ள Highland Hills Crematorium க்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்
அ.சிவகுமார் 905 201 0072
சி.கிருத்திகா 416 877 0619
சி.துர்க்கா 905 962 2715
ந.சூரியகுமார் 416 670 7414

Share Button