நித்தியானந்தன் சோதிலிங்கம் ( நித்தா , நித்தி )

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நித்தா , நித்தி என அழைக்கப்படும் நித்தியானந்தன் சோதிலிங்கம் அவர்கள் ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்ற சோதிலிங்கம் மற்றும் தில்லையம்மா தம்பதியினரின் மூத்த மகனும், பரராஜசிங்கம் – தங்கமலர் தம்பதியினரின் மருமகனும்,
சசிகலாவின் கணவரும், ராகேஷ், ரிஷிகேஷ் ஆகியோரது தந்தையும், ஜெயகாந்தன் , பவானி ஆகியோரது சகோதரரும், சுரேன், கெங்கா, சந்திரிக்கா ஆகியோரது மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் செப்டம்பர் மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிமுதல் 9 மணிவரையும், மறுநாள் செப்டம்பர் மாதம் 4ம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் 9:30 மணிவரையும் இல 384 Finley Avenue Ajax இல் அமைந்துள்ள Ajax Crematorium & Visitation Centre இல் பார்வைக்காகவைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரியைகள் இடம்பெற்று அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
மனைவி சசி நித்யன் 416 832 5094
மகன் ராகேஷ் நித்யன் 416 832 9198

Share Button