வைரமுத்து முருகேசு செல்லையா ( Island Bakery உரிமையாளர் )

வைரமுத்து முருகேசு செல்லையா
( Island Bakery உரிமையாளர் )

புங்குடுதீவு தீவு 3 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 11ம்வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடாவில் வசித்தவருமான Island Bakery உரிமையாளர் , வைரமுத்து முருகேசு செல்லையா அவர்கள் ஜூலை மாதம் 3ம் திகதி அன்று காலமானார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான முருகேசு – இளையபிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் -செல்லம்மா தம்பதியினரின் மருமகனும், காலம்சென்ற பத்மராணி மற்றும் நவராணி அவர்களது கணவரும்,
செல்வாஸ்கரன் காலஞ்சென்ற செல்லபாரதி மற்றும் பத்மராசன்,ரூபகரன், எழிலரசி ஆகியோரது தந்தையும்,யசோதா, தர்சினி, வசந்தி, சதீஷ்குமார் ஆகியோரது மாமனும்,சர்ஜனா, அட் சயா, ஜக் ஷன், ஜக்ஸ்வினி, கீஷா, அஜெசன்,ஆயிஷா, ஹரிஸ், அருண், ஆரணி ஆகியோரது பேரனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா ( பிருந்தாவனம்),தம்பிஐயா, தில்லையம்பலம், கனகம்மா, சின்னத்துரை மற்றும்திருநாவுக்கரசு, அருளம்மா ஆகியோரது சகோதரரும்,தனசிங்கநாதன் காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், தவராணி,கணநாதன் மற்றும் விஜயராணி காலஞ்சென்றவர்களான
தெய்வானைப்பிள்ளை , பூரணம், விசுவலிங்கம், இராசதுரை,பத்மலோசனி மற்றும் மகேஸ்வரி , கமலேஸ்வரி ஆகியோரது மைத்துனரும்,
காலஞ்சென்ற சாந்தலிங்கம் மற்றும் நிர்மலா, பரிமளம், பாக்யராணி,சிற்சொரூபன் ஆகியோரது சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஜூலை மாதம் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிமுதல் 9 மணிவரை, இல 384 Finley Ave, Ajax இல்
அமைந்துள்ள Ajax Crematorium & Visitation Centre இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் ஜூலை மாதம் 10ம் திகதி திங்கட் கிழமை காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிமுதல் அதே இடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
நவம் 416 269 2692
ராஜா 416 419 1497

Share Button