மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் (மா.க.ஈழவேந்தன்)

யாழ் கொழும்புத் துறையைப் பிறப்பிடமாகவும், கனடா டொரொண்டோவை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் (மா.க.ஈழவேந்தன்) 28.04.2024 அன்று டொரொண்டோ’வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் கனகசபாபதி-சிவயோகம் இணையரின் அன்புமகனும்,அருளாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும்
யாழினி (தமிழ்நாடு), எழிலினி (தமிழ்நாடு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அரசேந்திரன் (தமிழ்நாடு), சம்பத்குமார் (தமிழ்நாடு) ஆகியோரின் அன்பு மாமனாரும்
காலஞ்சென்ற யோகேந்திரன், இந்திராணி மற்றும் பாலேந்திரா (கொழும்பு), விஜயேந்திரராணி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சிவானந்தன் (ஈழநாடு) மற்றும் சண்முகசாமி (கொழும்பு, இலங்கை மத்திய வங்கி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்
மகேஷ், நகுலேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், புனிதவதி, மகேஸ்வரி, கணபதிப்பிள்ளை, கணேசமூர்த்தி, விக்னேஸ்வரன்(இலங்கை வங்கி) ஆகியோரின் அன்பு அத்தானும்
இளங்கோ, சேரன், மோகன், தயாளன் ஆகியோரின் பெரியப்பாவும், பாலக்கண்ணன், பாலமுரளி, மீரா, யசோதை, இராதை, ஆரூரன், குமரன், கோகிலா ஆகியோரின் அன்புத் தாய்மாமனும், இரா.உத்தமசோழன், மருத்துவர் இரா.தமிழ்க்காவிரி, தமிழழகன், பொழிலன் ஆகியோரின் பாட்டனாரும்,திகழ்மாறனின் அன்புப் பூட்டனும் ஆவார்.

தொடர்புக்கு:
பாலகண்ணன் 416 884 8797
சேரன் 416 912 9363

Share Button