பேராசிரியர் வன்னிதம்பி புவனேந்திரன்

பேராசிரியர் வன்னிதம்பி புவனேந்திரன்

குரும்பசிட்டி, தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட
ஸ்காட்லாந்தின் எடின்பர்க், நைஜீரியாவின் அகமது பெல்லோ (Ahmadu Bello) மற்றும், ஜிம்பாப்வே
பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும், இத்தாலி மற்றும் பிரித்தானியாவில் உணவு மற்றும்
விவசாய அமைப்பில் ஆலோசகராகவும், பேராதனை விலங்கு வளர்ப்புப் பிரிவின் தலைவராகவும்
இருந்த பேராசிரியர் வன்னிதம்பி புவனேந்திரன் அவர்கள் October மாதம் 08ம் திகதி, சனிக்கிழமை
கனடாவில் காலமானார்.  
அன்னார், காலஞ்சென்ற வன்னித்தம்பி – நாகம்மா (குரும்பசிட்டி) தம்பதியினரின் அன்பு
மகனும், காலஞ்சென்ற இளையதம்பி – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற
கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வகுமார், அசோகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும், நந்தினி, கௌதமி ஆகியோரின் அன்பு
மாமனாரும் தர்ஷிகா புவனேந்திரன்(வன்கூவர்), தன்யா அசோகுமார் மற்றும் அர்ஜுன்
அசோகுமார்(சிகாகோ) ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் புஷ்பகாந்தி(கனடா), புஷ்பராணி(லண்டன்) ஆகியோரின்
சகோதரரும் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி (கைலாயபிள்ளை), ரட்ணம், ஸ்ரீரங்கநாதன்
அவர்களின் மைத்துனரும், காலஞ்சென்ற விக்னராஜாவின் சகலனும்,
சிவனேஸ்வரி, காலஞ்சென்ற சந்திரேஸ்வரி, மற்றும் வசுந்தரேஸ்வரி, ரவீந்திரன், ரஞ்சன், மாலினி,
சுகுமார், நந்தினி, சுதர்சன், ரூபிணி, ஜீவப்ரகாஷ், வரதப்ரகாஷ், வதனா, நிரூபா ஆகியோரின் அன்பு
மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Oct 15, சனிக்கிழமை மாலை 4மணி முதல் இரவு 7மணி வரை இல. 4164
Sheppard Ave E, Scarborough இல் அமைந்துள்ள Ogden Funeral home இல் பார்வைக்காக
வைக்கப்பட்டு அடுத்த நாள் Oct 16, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் மு. ப. 11 மணி வரை
ஈமக்கிரியைகள் நடைபெற்று இல் 12492 Woodbine Ave. Gormley இல் அமைந்துள்ள Highland Hills
Crematorium இல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
மகன் செல்வகுமார் – 410-262-8359
மகன் அசோகுமார் – 630-207-5131

Share Button