திரு. வாரித்தம்பி ஈஸ்வரநாதன்

யாழ், முள்ளிப்பற்று, முள்ளியானை பிறப்பிடமாகவும் கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட
வாரித்தம்பி ஈஸ்வரநாதன் அவர்கள் Feb 06, ஞாயிற்றுக்கிழமை கனடாவில் காலமானார்.  
அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி – இலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற
கந்தவனம் – சற்குணம் தம்பதியின் அன்பு மருமகனும், நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீறங்கநாயகி, கோகுலன், விஜிதா, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், அறிவழகன், தர்ஷினி,
தவனேந்திரன், யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும், புகனா, அபிஷா, அன்பு, தமிழ், தனுஷாந்,
துஷாலி, அனுஜன் ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற வேலாயுதம், வல்லிபுரநாதன், இராஜலட்சுமி, கதிர்காமநாதன், மற்றும் தனபூபதி,
மகேஸ்வரநாதன், யோகவதி, பாக்கியவதி, அதிஸ்ரலிங்கம், விமலேஸ்வரன் ஆகியோரின் அன்புச்
சகோதரனும், 
காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, சிவபாக்கியம், திருநாவுக்கரசு, மற்றும் துவாரகாதேவி, கனகரட்ணம்,
ரேவதி, நடராஜா, நவரத்தினம், மனோன்மணி, சின்னமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலம்சென்ற நடராசா, தனபாலசிங்கம் (குஞ்சுத்தம்பி), மற்றும் சந்திரஉதயம், சரஸ்வதி, மார்க்கண்டு,
தங்கராசா அகியோரின் மைத்துனரும் ஆவார்.  
அன்னாரின் பூதவுடல் Feb 12, சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு 9மணி வரை இல.121 City
View Dr, Etobicoke இல் அமைந்துள்ள Lotus Funeral and Cremation Center இல் பார்வைக்காக
வைக்கப்பட்டு அடுத்த நாள் Feb 13, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை
ஈமக்கிரியைகள் நடைபெற்று இதே முகவரியில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:

மகள் விஜிதா – 647 703 7536
மகன் சுதாகரன் – 647 772 4254

Share Button