திரு.சுந்தரலிங்கம் நித்தியானந்தன்

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், தாவடி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் நித்தியானந்தன் அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(பிரபல வர்த்தகர்), சிவமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற துரைசிங்கம், புவனேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும்,ரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,

ரம்யா, சஞ்ஜெயன், அனன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,பத்மினி, காலஞ்சென்ற வசந்தினி, கிருபானந்தன், புஸ்பரஞ்சினி, சத்தியானந்தன், செந்திலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வரதராஜன், பிறேமராஜா, விமலராஜா, விஜயபாலன், புவீந்திரன், சுமதி, ஹம்ஷவத்தினி, துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-01-2024. திங்கட்கிழமை பி.ப. 5.00 மணி முதல் 9.00 மணிவரையும் இலக்கம் 8911 Woodbine Avenue லுள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் 23-01-2024 செவ்வாய்கிழமை காலை 9.00 தொடக்கம் 11.00 வரை பார்வைக்காக வைக்கப்பட்டு 1.00 மணிக்கு ஈமக்கிரியைகள் நடைபெற்று இலக்கம் 12492 Woodbine Avenue, லுள்ள Highland Hills Crematorium க்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:
சத்தியானந்தன் (சகோதரன்) 416 827 5565
கிருபானந்தன் (சகோதரன்) 647 271 5906
சஞ்ஜயன் (மகன்) 647 675 8614
விமலராஜா (மைத்துனர்) 416 262 8628

Share Button