திரு. சவரிமுத்து சேர்மானப்பர்

யாழ். ஊர்காவற்றுறை துறைமுக வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்தினம் வீதி,
கனடா-Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுருக்கு எழுத்தாளர்-
Julius & Creasy, இலங்கை, மொழி பெயர்ப்பாளர் மற்றும் சமூக சேவையாளராகவும்
இருந்த திரு. சவரிமுத்து சேர்மானப்பர் அவர்கள் April மாதம் 2ம் திகதி,
சனிக்கிழமையன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவெல் சவரிமுத்து – திரேசம்மா தம்பதிகளின்
அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோணி பர்னாந்து – ரீற்றம்மா தம்பதிகளின்
அன்பு மருமகனும், இமெல்டா அவர்களின் அன்புக் கணவரும், கெனிஸ்டா, கெசில்டா,
கெமிலியா, கிளிண்டஸ் மற்றும் காலஞ்சென்ற கெமிலஸ் ஆகியோரின் அன்புத்
தந்தையும்,

வட்சன், குலம், நிர்மலன், ரமோனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சேவியர், மெட்லின் மற்றும் இராசநாயகம் ஆகியோரின் அன்புச்
சகோதரரும், காலஞ்சென்றவர்களான அகுஸ்தீன், நேசம்மா மற்றும் மரியஸ்டெலா
ஆகியோரின் மைத்துனரும், ஆன், ரெஷ்மொன், ஸ்ரெபனி, ரோஹித், அபிஷேக்,
விதுஷன், சாத்விகன், கஷோலா(B.sc.N), லவின்டா(Bachelor of Science) ஆகியோரின்
அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் April மாதம் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல்
இரவு 9 மணி வரையும், அடுத்தநாள் April மாதம் 11ம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணி
முதல் 10 மணி வரையும் இல.8911 Woodbine Ave, Markhamஇல் அமைந்துள்ள Chapel
Ridge Funeral Home & Cremation Centreஇல் பார்வைக்காக வைக்கப்பட்டு காலை 10
மணி முதல் 11 மணி வரை கிரியைகள் நடைபெற்று பின்பு, இல. 1591 Elgin Mills Rd E,
Richmond Hillஇல் அமைந்துள்ள Elgin Mills Cemetery, Cremation and Funeral
Centresஇல் மு.ப. 11 மணியில் இருந்து நண்பகல் 12 மணிக்கிடையில் நல்லடக்கம்
செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு :
மகன் கிளிண்டஸ் – 416 669 5475
 
மகள் கெனிஸ்டா வட்சன் – 31 645 141 989

Share Button