திருமதி சிசிலியா இராசரத்தினம் அன்ரனி

தமிழீழம், போயிட்டி இளவாலையை பிறந்த இடமாகவும், மயிலிட்டியை புகுந்த இடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும்கொண்ட தெய்வ திருமதி சிசிலியா இராசரத்தினம் அன்ரனி அவர்கள் 14-12-2023 வியாழக்கிழமை அன்று ரொரோண்ரோ கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை, அன்னம்மா இணையரின் இளைய மகளும், காலம்சென்றவர்களான தியோனிஸ், அன்னம்மா, பிறிஜிற்றம்மா ஆகியோரின் அன்புமருமகளும், காலஞ்சென்ற அன்ரனி ஞானமணி அவர்களின் ஆருயிர் மனைவியும், தங்கம்மாவின் பாசமிகு தங்கையும்,
காலஞ்சென்ற நாட்டுப்பற்றாளர் மாம்பழம், ரெஜினா, தியடோர், பற்றிமா, தேவி, ஜெயம், ஜோ, ஸ்ரான், ஆனந்தம், ஞானம்ஆகியோரின் அன்புத் தாயாரும், அன்னம்மாவின் சிறிய தாயாரும்

மதிவதனி, எட்வின் ஜோசப், சரோஜா, ஜோய், மாமனிதர் அன்ரன் சின்னராசா, ரெஜீனா, விஜி, சீதா, சேளி, மதி ஆகியோரின் அன்புமாமியாரும் காலம்சென்ற வின்சென்டின் சிறிய மாமியாரும்,

தேவிக்கா, ராதிக்கா, சுரேஷ், நந்தினி, திருமகள், ரவீந்திரன், மாறன், ஜஸ்மின், எழில், கரன், அருந்தா, ரொபின், செந்தூரன், லியா, அன்ரனி, மீரா, எட்வேட், டவீனா,வீணா, பிருந்தா, நிக்கலஸ், ஜெறாட், பொலினா, சேரா, சிந்தியா,அபி, ஜொனத்தன்,டியோன், சரணி, பிராண்டன், டிலன், வெரோணிக்கா, தென்றல், இயல், இசை, கவி ஆகியோரின் அருமைப்பாட்டியும், அன்பழகி, ஜெயசந்திரன், இன்பழகி ஆகியோரின் சின்னஅம்மம்மாவும்
செண்பகம், சேரன், பிரவீன், பிரியன், அகரன், மகிழன், கவின், இனியா, ஏவா, எவி, சயான், ஆனந், எட்வேட், கியர், ரெசா, ஜோடன், சியேனா ஆகியோரின் அன்புப்பூட்டியும் ரொஷான், சிரான் ஆகியோரின் சின்ன பூட்டியும் ஆவார்.

இவரின் இறுதி நிகழ்வுகள் Chapel Ridge Funeral Home இல் வெள்ளிக்கிழமை 22 -12 – 2023, மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரையும் பின்னர்
23 – 12 – 2023, காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு காலை 10:00 மணிக்கு St. Thomas the Apostle Roman Catholic Church இல்திருப்பலி நிறைவேற்றப்பட்டு காலை 11:30 மணிக்கு Christ the King Catholic Cemetery இல் நல்லடக்கம் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

Share Button