திருமதி. அன்னலட்சுமி தனிப்புலிசிங்க முதலியார்

காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், பூதனடைப்பை வசிப்பிடமாகவும் யாழ் கந்தர்மடத்தில் வசித்து வந்தவருமாகிய திருமதி. அன்னலட்சுமி தனிப்புலிசிங்க முதலியார் 07-04-2023 வெள்ளி அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் பார்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுதேச வைத்தியர் கந்தையா (பரியார் குஞ்சர்) பாறுவதி தம்பதியினரின் மருமகளும்
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, விமலாதேவி, ஒப்பிலாமணி, காலஞ்சென்றவர்களான இலங்கேஸ்வரன், கிருஸ்ணதாஸ் மற்றும் சித்திரா, சறோ ஆகியோரின் அன்புச் சகோதரியும்
மகாலட்சுமி, நாகேஸ்வரி (வதனா-சுவிஸ்), சிவனேஸ்வரி (யாழ் இந்து ஆரம்ப பாடசாலை), கலியுகதேவி (கிளி – லண்டன்), கலைச்செல்வி (குஞ்சன்-கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்

லோகதாசன் (கண்ணன்-சுவிஸ்), கருணாநிதி (பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், கிளிநொச்சி பிராந்தியம்), சர்வானந்த சிவம் (கண்ணன்-லண்டன்), கருணாகரன் (கரண்-கனடா), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பைரவி (சுவிஸ்), பாரதி (சுவிஸ்), மயூரன் (யாழ் இந்துக் கல்லூரி), பிரவீனன் (யாழ் இந்துக் கல்லூரி), கஜானன் (லண்டன்), கபிலன் (லண்டன்), தேனுஜன் (கனடா), கிருத்திஜன் (கனடா), கனிஷா (கனடா), ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்

இறுதிக்கிரியைகள் 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தொடர்புகளுக்கு :
0774374244 (மகள்)
41772172343 (வதனா-சுவிஸ்)
447872922416 (கண்ணன்-லண்டன்)
416 312 1984 (செல்வி-கனடா)

Share Button