தொழில்நுட்ப/வணிக செய்திகள்

வாட்ஸ் அப் பயனாளர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருந்த டார்க் மோட் வசதி, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

வாட்ஸ் அப் பயனாளர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருந்த டார்க் மோட் வசதி, அதிகாரப்பூர்வமாக ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஃபோன் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம்..

Read More

சூரியனைவிட பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு

சூரியனைவிடப் பெரிய பனி மனிதன் போன்ற உருவில் உள்ள நட்சத்திரமொன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது அளவில் சூரியனைவிடப் பெரிதாக இருந்தாலும் சுற்றளவில் பூமியின் அளவைவிடக்..

Read More

போராட்டங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க வருகிறது புதிய டெக்னிக் முறை

முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போராட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கும் முறை நாடு முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான..

Read More

WHATSAPP பயன்படுத்துவோர் 200 கோடி!

சமூக ஊடக தளமான ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் 2014-ம் ஆண்டு வாங்கியது. இந்த தகவல் அனுப்பும் செயலியை 2016-ம் ஆண்டு உலகளவில் 100..

Read More

டிசம்பர் 26ம் தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம்!

கிரகணம் ஏற்படும்போது, நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காமல் போவதால், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். இதைத்தான் நெருப்பு வளைய..

Read More

டுவிட்டர் நிறுவனம்-கணக்குகளை முடக்க தீர்மானம்

6 மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தாதுள்ள கணக்குகளை முடக்க தீர்மானித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம், டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான..

Read More

குழந்தைகளை பாதுகாக்க இந்தோனேசிய அரசாங்கத்தின் புதிய வழிமுறை

குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாவதை தடுக்க புதுமையான வழிமுறையொன்றை இந்தோனேசிய அரசாங்கம் எடுத்துள்ளது. இன்றைய சமூகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மிக அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட வயது..

Read More

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்தியாவுடன் சந்திப்பு இல்லை: பாகிஸ்தான்

ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பில்..

Read More

இந்தியா முழுவதும் இடிந்து விழும் நிலையில் 100 பாலங்கள்: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பாலங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக ஆய்வில் தகவல் கிடைத்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை..

Read More

அப்பிள் நிறுவனத்தின் புதிய லாப சாதனை

கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் மட்டும் 18 பில்லியன் டாலர்கள் லாபமீட்டியிருப்பதாக அப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனம்..

Read More