ரகசிய திருமணம் செய்யவில்லை:மாயமான அஞ்சலி மறுப்பு

சேட்டை படத்­துக்கு பின், அஞ்­சலி, தமிழ் திரைப்­பட உல­கிற்கு, டூ விட்டு, ஆந்­திரா பக்கம் ஒதுங்கி விட்டார். அவர், அடிக்­கடி அமெ­ரிக்கா சென்று, தன் காதலரை சந்­தித்­து­விட்டு வரு­வ­தாக செய்­திகள் பர­வின. மாதக்­க­ணக்கில், அஞ்­சலி தலை­ம­றை­வா­னதால், அமெ­ரிக்க காத­லரை ரக­சிய திரு­மணம் செய்து, அங்­கேயே குடித்­தனம் நடத்­து­வ­தா­கவும் கூறப்­பட்­டது. இந்­­­­நி­லையில், மீண்டும், ஐத­ராபாத் பக்கம் தென்­படும் அஞ்­சலி, ‘ரக­சிய திரு­மணம் செய்து, அமெ­ரிக்­காவில் குடி­யே­றி­விட்­ட­தாக வெளியான செய்தி உண்­­­­மை­யல்ல; எதிர்­பார்த்­த­படி வேடங்கள் கிடைக்­கா­ததால், நடிப்பில் ஈடு­பாடு இல்­லாமல் வெளிநா­டு­களில் சுற்றிக்கொண்­டி­ருந்தேன்; இப்­போது, ஒரு படத்தில் நடிக்க ஒப்­பந்­த­மா­கி ­உள்ளேன் என, கூறி­யுள்ளார்.

Share Button