July 19, 2021 3:13 am

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஒன்றுகூடியதை அடுத்து விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினால் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று மற்றும் நாளை நடக்கவுள்ளது.

Share Button