திரு. மாணிக்கவாசகர் வசீகரன்

முல்லைத்தீவு, கணுக்கேணி, முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும் Canada- Bramptonஐ
வதிவிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கவாசகர் வசீகரன் Apr மாதம், 4ம் திகதியன்று
கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா மாணிக்கவாசகர் – ராசம்மா மாணிக்கவாசகர்
தம்பதிகளின் பாசமிகு மகனும், அப்பாக்குட்டி ஆனந்தம் – காலஞ்சென்ற ராசம்மா
ஆனந்தம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும் சிவமணியின்(மலர்) அன்புக் கணவரும்,
துகிரி, சானவியின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன், சித்ரா, உதயகரன்(Australia), கருணாகரன், அனுரா, திபாகரன்(Canada),
மீரா(இலங்கை), காலஞ்சென்ற மதுரா(London), தசரதன்(Malaysia) ஆகியோரின் அன்புச்
சகோதரனும், காந்தன், கெங்காதரன், பாஸ்கரன், இதயன், வாமதேவன்(இலங்கை),
யோகா(London) ஆகியோரின் மைத்துனரும், இராசரத்தினம், இந்துமதி, சுதா(Australia)
ஸ்ரீஸ்கந்ததராசா, தட்சாயினி(Canada), விக்னேஸ்வரன், மங்களேஸ்வரி, கோகிலா,
ரஜனி, வாசுகி(இலங்கை), அரவிந்தன், பாபு(London) ஆகியோரின் மைத்துனரும்
சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் April மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9
மணி வரையும், அடுத்தநாள் April மாதம் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி
முதல் 8.30 வரையும் இல.8911 Woodbine Ave, Markhamஇல் அமைந்துள்ள Chapel
Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, காலை 8.30 முதல் 10 மணி
வரை கிரியைகள் நடைபெற்று காலை 10.30 அளவில் இல. 12492 Woodbine Avenue,
Gormley இல் அமைந்துள்ள Highland Hills Funeral Home & Cemetery இல் தகனம்
செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு :
Karunakaran (anna) 647-761-2499
சிறி – 647 206-2794
தட்சாயினி 416-897-2963

Share Button