இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) விதித்திருந்த இடைக்காலத் தடையை சா்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) வெள்ளிக்கிழமை உடனடியாக நீக்கியது.
இதையடுத்து, 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டி திட்டமிட்டபடி அக்டோபரில் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது. முன்னதாக, உரிய பதவிக்காலத்தைக் கடந்த வகையில்..
Read More