உலகச் செய்திகள்

ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையில் இராணுவசூன்ய பிரதேசத்தை உருவாக்குவது எங்கள் இலக்கு- ரஷ்யாவிற்குள் ஊருடுவி தாக்குதலை மேற்கொண்ட புட்டின் எதிர்ப்பு ரஸ்ய குழு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவை முழுமையாக விடுதலை செய்வதே தங்கள் நோக்கம் என Freedom of Russia Legion என்ற அமைப்பே இதனை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பெல்கொரொட் நகரின்..

Read More

மறைந்த ராணி 2 ஆம் எலிசபெத் நினைவாக அவரது பெயரில் முதன் முறையாக இந்த ஆண்டு முதல் “ராணி எலிசபெத் II விருது “ வழங்கம் விழா லண்டனில் நடைபெறுகிறது.

அதில் “ஆண்டின் சிறந்த பெண்ணாக “ தேர்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார். இவருடைய பெற்றோர் அவர் சார்பாக விருதை..

Read More

இத்தாலி தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி பதவியேற்க உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின்..

Read More

பிலிப்பின்ஸில் 82 பேருடன் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய 73 போ் மீட்கப்பட்டனா்.

மிண்டோரோ தீவில் இருந்து தலைநகா் மணிலாவிலுள்ள ஒரு துறைமுகத்தை நோக்கி வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருந்த எம் வி ஆசியா பிலிப்பின்ஸ் என்ற பயணிகள் படகில், நடுவழியில்..

Read More

செயற்கை மழை பெய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

சீனாவில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. ஆறு உள்ளிட்ட நீர் நிலைகள் வற்றி விட்டன. செயற்கை மழை பெய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது…

Read More

உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நேற்று 60 கோடியைக் கடந்துள்ளது

இது குறித்த புள்ளிவிரபரங்களை தெரிவித்துள்ள ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதளம் கடந்த 24 மணி நேரத்தில் 546,098 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, உலகம் முழுவதும்..

Read More

இங்கிலாந்தில் நிலவும் உச்சபட்ச வெப்பம் காரணமாக தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை நிலவும் என பிரிட்டன் வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை..

Read More

சர்வதேச கவனம் குறைந்து போயுள்ள உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு மனிதநேய நெருக்கடி சார்ந்த உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உக்ரைன் போர்  அகதிகளை அதிகப்படுத்தி உள்ளது. அகதிகள் மற்றும் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையானது நடப்பு ஆண்டில் 10 கோடியை கடந்து உள்ளது என ஐ.நா.வின்..

Read More

உலகம் முழுவதும் 516,447,605 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்; என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில்உலகம் முழுவதும் 516,447,605 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது…

Read More

மரியுபோலின் இரும்பு ஆலை பதுங்கு குழியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள், அழுகிய நிலையில் ஏராளமான சடலங்கள் இருப்பதாக உக்ரைன் ராணுவத்தின் 12வது படைப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

அங்கு சிக்கியிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணி தொடங்கி உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 2 மாதங்களுக்கும் மேலாக..

Read More