News

இலங்கை தொடர்பில் கனடா குறிப்பிட்ட கருத்தை வெகுவிரைவில் முழு உலகும் குறிப்பிடும்- சார்ள்ஸ் நிர்மலநாதன்

இதுவும் ஒருவகையான இன அழிப்பு செயற்பாடு என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.இலங்கை தொடர்பில் கனடா குறிப்பிட்ட கருத்தை வெகுவிரைவில் முழு உலகும் குறிப்பிடும்..

Read More

ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையில் இராணுவசூன்ய பிரதேசத்தை உருவாக்குவது எங்கள் இலக்கு- ரஷ்யாவிற்குள் ஊருடுவி தாக்குதலை மேற்கொண்ட புட்டின் எதிர்ப்பு ரஸ்ய குழு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவை முழுமையாக விடுதலை செய்வதே தங்கள் நோக்கம் என Freedom of Russia Legion என்ற அமைப்பே இதனை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பெல்கொரொட் நகரின்..

Read More

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் குறித்த இடத்தில் இடம்பெற்றுள்ளது.விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம்..

Read More

கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு இலங்கையில் உள்ள கனடாவிற்கான இலங்கை தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்காக கனடாவில் உள்ள  இலங்கை தமிழ் சமூகத்தினர் நினைவுத்தூபியை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கே இலங்கை தூதரகம் தனது..

Read More

வெளிநாடுகளுக்கு அதிகமான இலங்கையர்கள் செல்வதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையை விட்டு ஒரு மணித்தியாலத்திற்கு 32 பேர் வெளிநாடு செல்வதாக கருஜயசூரிய கூறியுள்ளார் இது நாடு துரிதமாக வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதற்கான அறிகுறி..

Read More

மறைந்த ராணி 2 ஆம் எலிசபெத் நினைவாக அவரது பெயரில் முதன் முறையாக இந்த ஆண்டு முதல் “ராணி எலிசபெத் II விருது “ வழங்கம் விழா லண்டனில் நடைபெறுகிறது.

அதில் “ஆண்டின் சிறந்த பெண்ணாக “ தேர்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார். இவருடைய பெற்றோர் அவர் சார்பாக விருதை..

Read More

இத்தாலி தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி பதவியேற்க உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின்..

Read More

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவரமைப்புகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் சின்டி மெக்கெய்ன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையர்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளதாக தெரியவருகின்றது. இந்தச் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள..

Read More

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மீண்டும் எமது அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு டிசம்பர் மாதமளவில் தீர்வுகள் வழங்க..

Read More

இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) விதித்திருந்த இடைக்காலத் தடையை சா்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) வெள்ளிக்கிழமை உடனடியாக நீக்கியது.

இதையடுத்து, 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டி திட்டமிட்டபடி அக்டோபரில் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது. முன்னதாக, உரிய பதவிக்காலத்தைக் கடந்த வகையில்..

Read More